வியாழன், 21 ஜனவரி, 2010

வீர வணக்கம்!!!








முத்துகுமரன் எனும் முத்தமிழின் சொத்து - நீ

முடங்களின் முகத்தில் காரி உமிழ்ந்தவன் நீ!

இனம் சாகும் போது சினம்கொண்டேழுந்தவன் - நீ

இருட்டு தேசத்தை புரட்டி போட்டவன் நீ!

புறநானூற்றின் புது வாரிசும் நீ!


உயிரால் உரையெழுதி உலகின் செவியில் ஓங்கி அறைந்தவனே

இன்றும், என்றும் உன் நினைவோடு ..........!


பொற்கோ








கருத்துகள் இல்லை: